சமூகநீதி குளவிக்கூட்டில் கை வைக்க வேண்டாம்: கி.வீரமணி
பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சு: குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை பிரதமர் மோடி தர வேண்டும் என கி.வீரமணி கண்டனம்
பிரதமரே மிகப்பெரிய நிதியை எப்படி திரட்ட முடியும்? :செல்வப்பெருந்தகை
ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கும் மோடி: சரத்பவார் கடும் குற்றச்சாட்டு
கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர் மோடி நடந்து கொள்கிறார்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
கோடீஸ்வர நண்பர்களுக்கு ₹16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி இந்த பணத்தில் என்னென்ன செய்திருக்கலாம் தெரியுமா..? பட்டியலிட்டு பிரதமரை தாக்கிய ராகுல்காந்தி
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை: சகித்துக் கொள்ள முடியாத பிரதமர் மோடி, நச்சுத்தனமான கருத்து: செல்வப்பெருந்தகை குற்றசாட்டு
வெள்ள பாதிப்புக்கு சல்லி காசு கூட வழங்காத பிரதமர் மோடி தமிழகத்துக்கு எத்தனை முறை வந்தாலும் 1 தொகுதியிலும் பாஜ வெற்றி பெறாது: செல்வப் பெருந்தகை ஆவேசம்
பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே வாக்காளர் பட்டியலை பார்ப்பாங்க…அண்ணாமலையை கலாய்த்த அதிமுக மாஜி அமைச்சர்
இந்திய வரலாற்றில் ஒரு பிரதமரே முறைகேடாக பணம் வசூலித்தது அம்பலம்: செல்வப்பெருந்தகை விளாசல்
நடப்பது பிரதமருக்கான தேர்தல் அல்ல… புரோக்கர் பதவிக்கான தேர்தல்… சொல்கிறார் சீமான்
கருத்தை திரித்து கூறி ஆதாயம் தேட முயற்சி; நவீன ‘கோயபல்ஸ்’ மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: செல்வபெருந்தகை கண்டனம்
வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி மீது இந்தியத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
முஸ்லீம்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய விவகாரம்; மோடி அளவுக்கு தரம் தாழ்ந்து எந்த பிரதமரும் பேசியதில்லை: ராகுல், கார்கே, ஒவைசி உள்ளிட்டோர் கண்டனம்
அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும் நிரூபணம் அமைதியான முறையில் தேர்தல் முடிந்தது: பிரதமர், முதல்வர், ஒன்றிய அமைச்சர்கள் என குவிந்த தலைவர்களுக்கும் உரிய பாதுகாப்பு; போலீசாருக்கு தேர்தல் ஆணையம் சான்றிதழ்
இந்தியாவில் பிரதமர் மோடி ஊழல் பள்ளியை நடத்தி வருகிறார்: காங். தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்
மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப மாட்டீங்க: ஒன்றிய அமைச்சர் சர்ச்சை பேச்சு
ஜனாதிபதி திரவுபதி முர்முவை நிற்க வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்த பிரதமர் மோடிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்
வாரிசு வரி விதிக்க திட்டமா? காங்கிரசின் ஆபத்தான நோக்கங்கள் வெளிவர தொடங்கியுள்ளன: பிரதமர் மோடி குற்றச்சாட்டு